
Sumaithangi songs and lyrics
Top Ten Lyrics
En Annai Seitha Lyrics
Writer :
Singer :
என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..
என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..
என் அன்னை செய்த பாவம்..
நம் கண்கள் செய்த பாவம்..
நாம் காதல் கொண்டது..
இதில் கடவுள் செய்த பரிகாரம்..
பிரிவு என்பது..
பிரிவு என்பது..
என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..
என் அன்னை செய்த பாவம்..
இரவெனவும் பகலெனவும்
இரண்டு வைத்தானே..
அந்த இறைவன் அவன்
மனதை மட்டும் ஒன்று வைத்தானே..
ஒரு மனதில் ஒரு விளக்கை
ஏற்றி வைத்தானே..
அதில் ஒளியிருக்க
வழியை மட்டும் மூடிவிட்டானே..
மூடிவிட்டானே..
என் அன்னை செய்த பாவம்..
உறவினராம் பறவைகளை
நீ வளர்த்தாயே..
அதில் ஒரு பறவை நானும்
என்றே நினைத்திருந்தேனே..
சிறிய கூண்டு எனக்கு மட்டும்
திறக்கவில்லையே..
அது திறந்த போது
என் சிறகு பறக்கவில்லையே..
என் அன்னை செய்த பாவம்..
நான் மண்ணில் வந்தது..
என் அழகு செய்த பாவம்
நீ என்னை கண்டது..
என் அன்னை செய்த பாவம்..
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.